
வேலூர் மாவட்டத்தில், ‘காட்பாடி வட்டம்’ தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ-வும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, 660 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். …