
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நாய் கடித்ததை …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நாய் கடித்ததை …
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரைப் பாரத் என மாற்றவிருப்பதாக நேற்று ஒரு தகவல் பரவியது. டெல்லியில் இந்த வார இறுதியில் நடைபெறும் `ஜி 20″ மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களை, இரவு விருந்தில் …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியா முதன்முறையாக நடத்தும் இந்த மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் …
மாறி வரும் வாழ்க்கை சூழல், உடல் தொடர்பான பிரச்சனைகளால் இன்று ஏராளமானோர் திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகும் குழந்தைகள் இன்றி அவதிப்படுகின்றனர். அப்படி துயரப்படும் தம்பதிகள் ஏராளமான கோயில்களுக்கு சென்று பல நேர்த்தி கடன்களைச் …
லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்துள்ள படம், ‘தமிழ்க்குடிமகன்’. இவர், ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ படங்களை இயக்கியவர். சாம் சி.எஸ். இசை மைத்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் …
ஜோஸ் லூயிஸ் கார்சியா ஒரு காபி பிரியர் மற்றும் கொலம்பியாவின் நவீன காபி தொழிலின் பிறப்பிடமான மெடலின் நகரில் தனது அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கும் தொழிலதிபர் ஆவார். தனது ஸ்டார்ட்-அப் லைட்னிங் காஃபியை அக்டோபர் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION பாரத ஸ்டேட் …
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கக்கூடிய பூட்ஸ்”, கால அளவு 3,3303:33 காணொளிக் குறிப்பு, லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் பூட்ஸை தயாரித்துள்ளது …
கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழா காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று நடந்தது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். விழாவில், 21 ஆசிரியர்களுக்குநல்லாசிரியர் விருதுகளை வழங்கி …
கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார், பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சி மையத்தினை திறந்துவைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாவட்ட …