ஒரு இளைஞர் ரயிலில் இருந்து கீழே குதித்ததால், அப்போது ஏற்பட்ட விபத்தில், அவருடைய ஒரு கை துண்டாகிப் போனது. ரயிலில் இருந்து, கீழே குதித்ததில், ஏற்பட்ட விபத்தில், கை துண்டிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், அந்த …
Month: September 2023
பொது சிவில் சட்டம் கொண்டுவருவது பற்றியும் சமீபகாலமாக பா.ஜ.க அதிகம் பேசிவருகிறது. அயோத்தியில் ராமர் கோவில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்கிற பா.ஜ.க-வின் நீண்டகால அரசியல் செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில், பொது …
Today News in Tamilnadu வருகிற ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஜி-20 மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்க்கான முன்னேற்ப்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் …
பிடென் நிர்வாகம் அதன் கிரிப்டோ கொள்கையை “திரும்பிய பிறகு” கிரிப்டோ தொழிற்துறையை “மீண்டும் விளையாட்டிற்கு” கொண்டுவர அமெரிக்காவின் சட்ட அமைப்பு உள்ளது என்று ரிப்பிள் லேப்ஸ் தலைவரும் இணை நிறுவனருமான கிறிஸ் லார்சன் கூறுகிறார். …
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து …
இந்த நிலையில், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்றும், இங்கிருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறிவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். நாக்பூரில் நேற்று …
ஒருவர் உண்மையாக கஷ்டப்பட்டு , துன்பப்பட்டு அதனால் ஏற்படும் வேதனையின் மூலமாக சொல்லப்படும் சாபங்களுக்கு அதிக வலிமை உண்டு. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and …
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய …
பொன்முடி மீதான வழக்கு… இன்று மீண்டும் விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த் வெங்கடேஷ் …
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி-20 மாநாட்டுக்காக அரசும், காவல்துறையும் தயார் நிலையில் உள்ளன. இந்த …
