
பின்னர் தான் உண்மையில் ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதை உறுதி செய்துள்ளார். பின்னர் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகள் செலவு செய்த 25 ஆயிரம் ரூபாயை திருப்பி …
பின்னர் தான் உண்மையில் ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதை உறுதி செய்துள்ளார். பின்னர் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகள் செலவு செய்த 25 ஆயிரம் ரூபாயை திருப்பி …
8 நிமிடங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. வாச்சாத்தி கிராமத்தில் நடந்தது …
திருவனந்தபுரம்: உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை தங்கள் அணி வெல்லும் என தாங்கள் நம்புவதாக தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார். நாளை ஆப்கானிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது …
பிட்காயின் (BTC) செப்டம்பர் 28 வோல் ஸ்ட்ரீட் திறந்த பிறகு புதிய வாராந்திர உச்சத்தை எட்டியது, ஏனெனில் சந்தைகள் யுனைடெட் ஸ்டேட்ஸ் பெடரல் ரிசர்விலிருந்து புதிய குறிப்புகளை எதிர்பார்த்தன. BTC/USD 1 மணிநேர விளக்கப்படம். …
அம்மாபேட்டை அருகே உள்ள செம்படாபாளையம் மணக்காட்டூரை சேர்ந்தவர் 46 வயதான ஆறுமுகம். இவருக்கு 44 வயதான வெங்கடேசன் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முன்பு, ஆறுமுகத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, …
பட மூலாதாரம், Getty Images 28 நிமிடங்களுக்கு முன்னர் காலிஸ்தான் இயக்க தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜாங்க ரீதியான மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் …
இந்த நிலையில், வித்யா கணபதி என்கிற அழகிய விநாயகர் அம்சம் பற்றித் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. அறிவைக் கொடுக்கும் அம்பாளிவர். இவர், கற்றல், ஞானம், அறிவு கூட்டுதல், மற்றும் விழிப்புணர்வு, மனதைச் சீராக்கி, …
மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். முன்னதாக, அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ …
முன்னாள் FTX CEO சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் (SBF) பெடரல் நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து அக்டோபர் 3 ஆம் தேதி குற்றவியல் விசாரணை தொடங்கும் வரை சிறையில் இருப்பார். நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் …
இதில் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடும் கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு எவ்வாறு நடத்துவது என்பது குறித்து …