இதுகுறித்து திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்டோம். “நான் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா சென்றிருந்தேன். மரியாதை நிமித்தமாக அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்தேன். ராகுல் காந்தியிடம் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. எனவே …
Month: September 2023
பட மூலாதாரம், reuters 18 நிமிடங்களுக்கு முன்னர் வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 296 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் …
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்துக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், …
Central Govt Jobs 2023 | Jobs in New Delhi | NIELIT Careers 2023 | NIELIT Chennai Jobs 2023 | NIELIT Chennai Recruitment | NIELIT Job …
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதியும், தங்கிரி பயங்கரவாத தாக்குதலின் முக்கிய நபருமான ரியாஸ் அகமது, காஷ்மீரில் உள்ள மசூதிக்குள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள …
சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56. தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.சினிமாவுக்காக சென்னை வந்த இவர்,இயக்குநர்கள் ராஜ்கிரண், மணிரத்னம்,வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம்உதவி இயக்குநராகப் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கேரளா, மேற்குவங்கம், …
பட மூலாதாரம், Narendra modi/Twitter கட்டுரை தகவல் எழுதியவர், ஜோயா மாட்டின் பதவி, பிபிசி செய்தியாளர் 9 செப்டெம்பர் 2023, 03:02 GMT புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் சாலையோரங்களில் காணப்படும் இதுபோன்ற …
பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 2024-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் 2023 ஆம் ஆண்டு …
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (செப்டம்பர் 9) காலை கைது செய்தது. ஆந்திர …
