”தமிழ்நாட்டிலும் நிஃபா வைரஸ் நுழைந்துவிட்டதா”..? தீவிர கண்காணிப்பு..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!!

”தமிழ்நாட்டிலும் நிஃபா வைரஸ் நுழைந்துவிட்டதா”..? தீவிர கண்காணிப்பு..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் நிஃபா வைரஸ் தொற்று உள்ளதாகவும் அந்த நோய் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் சோதனை …

'தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு' –

சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என …

பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்துகளை பெற்றோர்கள் திரும்பப் பெற முடியுமா?

பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்துகளை பெற்றோர்கள் திரும்பப் பெற முடியுமா?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ‘அன்பின் வெளிப்பாட்டால்’ எழுதி கொடுத்த சொத்துகளை பிள்ளைகளிடமிருந்து பெற்றோர்கள் மீட்டுக் கொள்ள முடியும். கட்டுரை தகவல் 70 வயது சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மகனிடம் இருந்து எந்த …

“டிக்கெட் தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும்”: ஏசிடிசி நிறுவனர் அறிவிப்பு

Last Updated : 13 Sep, 2023 11:48 AM Published : 13 Sep 2023 11:48 AM Last Updated : 13 Sep 2023 11:48 AM சென்னை: பார்வையாளர்கள் …

பிளாக்செயின் செயலில் உள்ள பயனர்கள் தவறாக வழிநடத்தும் மெட்ரிக்: கிரிப்டோ தரவு விஞ்ஞானி

பிளாக்செயின் செயலில் உள்ள பயனர்கள் தவறாக வழிநடத்தும் மெட்ரிக்: கிரிப்டோ தரவு விஞ்ஞானி

செயலில் உள்ள பயனர் எண்ணிக்கையானது கிரிப்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் நிலையை அளவிடுவதற்கான தவறான அளவீடாக இருக்கலாம், ஏனெனில் ஒரு சிறிய குழு பயனர்கள் பல பணப்பைகள் முழுவதும் செயல்பாடுகளின் குறிப்பிடத்தக்க பகுதியை உருவாக்க முடியும், …

Rain Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Rain Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில், மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். …

மணல் குவாரிகளில் அதிரடித்த அமலாக்கத்துறை ரெய்டு! –

Published:13 Sep 2023 11 AMUpdated:13 Sep 2023 11 AM மணல் குவாரிகளில் அதிரடித்த அமலாக்கத்துறை ரெய்டு! – புகைப்படத் தொகுப்பு! விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் …

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சோகம்

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சோகம்

பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் …

சுவாமிமலையில் ஏகவீரி அம்மன் சிலை கண்டெடுப்பு

கும்பகோணம்: சுவாமிமலையில் பிடாரி எனும் ஏகவீரி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது என கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் மு.கலா தெரிவித்தார். கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை பகுதியில் உள்ள ஒரு வயலில் …