நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் நிஃபா வைரஸ் தொற்று உள்ளதாகவும் அந்த நோய் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் சோதனை …
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் நிஃபா வைரஸ் தொற்று உள்ளதாகவும் அந்த நோய் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் சோதனை …
சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ‘அன்பின் வெளிப்பாட்டால்’ எழுதி கொடுத்த சொத்துகளை பிள்ளைகளிடமிருந்து பெற்றோர்கள் மீட்டுக் கொள்ள முடியும். கட்டுரை தகவல் 70 வயது சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மகனிடம் இருந்து எந்த …
Last Updated : 13 Sep, 2023 11:48 AM Published : 13 Sep 2023 11:48 AM Last Updated : 13 Sep 2023 11:48 AM சென்னை: பார்வையாளர்கள் …
Central Government Jobs | ESIC | ESIC Career Recruitment 2023 Notification | ESIC Careers 2023 | ESIC Hospital Jobs | Jobs in Karnataka ESIC Recruitment …
செயலில் உள்ள பயனர் எண்ணிக்கையானது கிரிப்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் நிலையை அளவிடுவதற்கான தவறான அளவீடாக இருக்கலாம், ஏனெனில் ஒரு சிறிய குழு பயனர்கள் பல பணப்பைகள் முழுவதும் செயல்பாடுகளின் குறிப்பிடத்தக்க பகுதியை உருவாக்க முடியும், …
வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில், மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். …
Published:13 Sep 2023 11 AMUpdated:13 Sep 2023 11 AM மணல் குவாரிகளில் அதிரடித்த அமலாக்கத்துறை ரெய்டு! – புகைப்படத் தொகுப்பு! விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் …
பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் …
கும்பகோணம்: சுவாமிமலையில் பிடாரி எனும் ஏகவீரி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது என கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் மு.கலா தெரிவித்தார். கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை பகுதியில் உள்ள ஒரு வயலில் …