மேட்டர் லேப்ஸ் சமீபத்தில் DappRadar ஆல் நிர்வகிக்கப்படும் zkSync க்கான புதிய சுற்றுச்சூழல் அமைப்பு போர்ட்டலை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, இதில் இரு கூட்டாளர்களும் நெறிமுறையை முழுமையாகப் பரவலாக்குவதற்கான ஒரு படி என்று அழைக்கின்றனர். Ethereum …
Month: September 2023
நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தவுடன் மானியம் நிறுத்தப்படுவதால் விவசாயிகள் பலர் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் விவசாய கூலி …
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக ஆட்சி பொறுப்புக்கு …
பட மூலாதாரம், X@NARENDRAMODI படக்குறிப்பு, ‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தை’ உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது கட்டுரை தகவல் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, இந்தியா, அமெரிக்கா, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய …
மனதை அமைதிப்படுத்தும் ஆற்றலும், வல்லமையும் கொண்டதாக இருந்து வரும் மயில் இறகு தரும் ஆன்மிக நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program …
கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஆசிய …
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள செப். 21-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் …
வட கொரியாவுடன் இணைக்கப்பட்ட ஹேக்கர்களால் திருடப்பட்ட கிரிப்டோகரன்சி 2022 இல் இருந்து 80% குறைந்துள்ளது – ஆனால் ஒரு பிளாக்செயின் தடயவியல் நிறுவனம் இது முன்னேற்றத்தின் அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறது. …
முதலில் அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது அவருக்கு டைபாய்டு என்று முடிவுகள் வந்துள்ளது. மீண்டும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்ட நிலையில் முடிவுகள் வருவதற்கு முன்னர் இன்று காலையில் அவர் உயிரிழந்தார். …
“ஒரு வருஷம், இரண்டு வருஷம் இல்லை. கடந்த 35 வருஷமாக சாலை வசதி கேட்டு, நூற்றுக்கணக்கான மனுக்களை அரசு இயந்திரத்துக்கு கொடுத்துப் பார்த்துவிட்டோம். எல்லா மக்கள் பிரதிநிதிகள்கிட்டயும் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால், எங்க ஊர்ல …
