சென்னை: எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த புதன்கிழமை அன்று அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) இந்த …
சென்னை: எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த புதன்கிழமை அன்று அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) இந்த …
The Central Selection Board of Constables (CSBC), Bihar has recently announced a crucial update for candidates eagerly awaiting their Bihar Police Constable Admit Card 2023. …
பாரம்பரிய விளையாட்டாளர்கள் தங்கள் கேம்களில் கிரிப்டோ மற்றும் பூஞ்சையற்ற டோக்கன்களை (NFTs) வெறுக்கிறார்கள் என்பது இரகசியமல்ல. இதற்கான காரணம் தெளிவாக உள்ளது, அடாரி நிறுவனர் நோலன் புஷ்னெல் கூறுகிறார், இது அனைத்தும் விளையாடி சம்பாதிக்கும் …
பொள்ளாச்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர், அந்த பகுதியில் உள்ள உடுமலை சாலையில் வெல்டிங் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில், அருள்ராஜ்க்கு மிக நெருங்கிய நண்பரான தங்கவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த …
அதன்பின்னர் நீதிமன்ற அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வழக்கை விசாரிப்பதற்கான அறிவுறுத்தல்களின் கீழ் நாங்கள் இருக்கிறோம். எனவே வழக்கறிஞரை அழைத்து எங்கள் முன் ஆஜராகச் சொல்லுங்கள்” என்று கூறியது. அதைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் …
பட மூலாதாரம், TNDIPR 36 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்தார். …
எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘800’ திரைப்படம் அடுத்த …
0.008 BTC ($200) பரிவர்த்தனையைத் தீர்த்து வைப்பதற்காக கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் பாக்ஸோஸிலிருந்து 20 BTC – $500,000-க்கும் அதிகமான மதிப்பு – தவறுதலாகப் பெற்ற ஒரு Bitcoin (BTC) சுரங்கத் தொழிலாளி, ஜாக்பாட்டை அதன் …
இந்நிலையில் இன்று காலை பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான …
மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிட்டது என இன்று சில பெண்கள் சந்தோஷமாக இருக்கலாம். இவர்கள் ஒரு பெண்ணுக்கு மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் முதலில் நிறைந்த அமாவாசையாக பார்த்து ஒரு ரூபாய் போட்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை என்ற …