இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பொழிந்திருக்கிறார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் …
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பொழிந்திருக்கிறார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் …
படக்குறிப்பு, சுமார் ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பத் தலைவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. கட்டுரை தகவல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் …
கொழும்பு: ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 265 ரன்களை எடுத்தது. நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று போட்டிகள் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா …
கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் JPEX, ஹாங்காங்கின் செக்யூரிட்டிஸ் அண்ட் ஃபியூச்சர்ஸ் கமிஷன் (SFC) இலிருந்து ஒரு எச்சரிக்கையைப் பெற்ற பிறகு, அதன் திரும்பப் பெறும் கட்டணத்தை 999 டெதர் (USDT) வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION மாரடைப்பு ஏற்படுவதற்கு …
சென்னை கோயம்பேட்டில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமிக்குச் சொந்தமான மருத்துவமனை அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட நிலத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் காலையில் நடைபயிற்சி முடிந்ததும், எப்போதும் தேநீர் அருந்தும் அந்த கடையில் ஒரு தேநீரையும் சில பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டுவிட்டு மொபைலில் யுபிஐ மூலம் பணம் செலுத்த முயன்றபோது, …
சென்னை: நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து எழுதியுள்ள சமூக வலைதள பதிவு, விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமானது நாளை (16.09.2023) சனிக்கிழமை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், …
ரிப்பிள்-செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (எஸ்இசி) வழக்கில் ஏராளமான எக்ஸ்ஆர்பி டோக்கன் வைத்திருப்பவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஜான் டீடன், எல்பிஆர்ஒய் வழக்கில் அமிக்கஸ் கியூரியாக ஆஜராவதற்கான அறிவிப்பை முறையாகச் சமர்ப்பித்துள்ளார். ஒரு ஆவணத்தின் படி சமர்ப்பிக்கப்பட்டது …