ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25-ம் தேதியே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குப்பதிவில், 50 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் …
ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25-ம் தேதியே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குப்பதிவில், 50 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் …
தூத்துக்குடி அருகே, தன்னுடைய காதலியை சந்தித்து, அவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்துவதற்காக ஓடோடி வந்த காதலனை பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி …
நாள்தோறும் நம்முடைய நிறுவனத்தில், வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்படுகிறது. இதனை பார்த்து, படித்து, தெரிந்து கொண்டு, பலரும் வேலை வாய்ப்பை பெற்று, பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில், நீங்களும் வேலை வாய்ப்பு செய்திகளை படித்து …
சாதி வேறுபாடு இன்றி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் நோக்கில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து பல்வேறு கோவில்களில் ஆகமம் படித்த அனைத்து சாதியினரும் …
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவரது மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா என்ற …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கர்ப்பகாலம்என்பது ஒவ்வொரு …
அதைத் தொடர்ந்து சமூக வலைதளவாசிகள் பலரும், இந்தப் பதிவுக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். உடனே இந்த எதிர்ப்புக்குப் பதிலளித்த நடிகர் பிரகாஷ் ராஜ், “வெறுப்போடு இருப்பவர்களுக்கு வெறுப்பு மட்டுமே தெரியும். `ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் …
<p>தெலுங்கு திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக துள்ளலான நடிப்பாலும், அசத்தலான நடந்தாலும், மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகளாலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பின்னால் வைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இந்த ஸ்டார் ஹீரோ இன்று …
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. நாகை மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவுத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்களுக்கு …
தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கீடு செய்ய ‘ஸ்டேட்டிக்’ மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ஸ்மார்ட் மீட்டராக மாற்றுவதற்கு ஒரு முன்னோடித் திட்டமாக சென்னை …