
வடக்கு கோவாவின் அசோனோரா கிராமத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பெண் சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்ததாக ஆன் சுற்றலா பயணியை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23 அன்று நடந்தது, …
வடக்கு கோவாவின் அசோனோரா கிராமத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பெண் சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்ததாக ஆன் சுற்றலா பயணியை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23 அன்று நடந்தது, …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், சமந்தா கிரான்வில்லே பதவி, பிபிசி ந்யூஸ், ஜோஹேனஸ்பர்க் 25 ஆகஸ்ட் 2023, 15:52 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் ஐந்து நாடுகளைக் கொண்ட …
உற்பத்தியாளரிடமிருந்து வோஸ்ட்ரோ 3420 Vostro 3420 உடன் வெற்றிக்கான பாதையில் இருங்கள். 3-பக்க குறுகிய பார்டர், Dell ComfortView மற்றும் 11வது தலைமுறை Intel Core i3 …
பாகு: அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் விளையாட இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தேர்வாகியுள்ளார். அது தனக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்துள்ளார் அவரது தாயார் நாகலட்சுமி. உலகக் …
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “பிரக்ஞானந்தாவின் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள எளிய மனிதர்கள் யார்?”, கால அளவு 4,3204:32 காணொளிக் குறிப்பு, பிரக்ஞானந்தாவின் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள எளிய மனிதர்கள் …
“ஜெய்பீம் படத்துக்கு விருது கிடைக்காதது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கடைசி விவசாயி படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அற்புதமான …
இறைச்சியை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் சுரப்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். யூரிக் அமிலம் என்பது உடலின் கழிவுப் பொருள். இது கல்லீரலில் சுரக்கப்பட்டு சிறுநீரகங்களுக்கு …
1984-ம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு போதிய ஆதாரம் இல்லாததால் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாரை கொலை வழக்கில் இருந்து மட்டும் விடுவிப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் …
தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? இதன் மூலம் தமிழ்நாடு அரசு எதை சாதிக்க நினைக்கிறது? முக்கியமான …
சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு ஏன் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை? என ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிசிஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். …