
பட மூலாதாரம், ZAHRA ROSE படக்குறிப்பு, முஸ்லிம்கள் தங்கள் மதநம்பிக்கையை சமரசம் செய்யத் தேவையில்லாத இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அந்த பயண நாட்கள் ஹலால் விடுமுறை தினங்கள் என அழைக்கப்படுகின்றன. கட்டுரை தகவல் “வெயிலில் …
பட மூலாதாரம், ZAHRA ROSE படக்குறிப்பு, முஸ்லிம்கள் தங்கள் மதநம்பிக்கையை சமரசம் செய்யத் தேவையில்லாத இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அந்த பயண நாட்கள் ஹலால் விடுமுறை தினங்கள் என அழைக்கப்படுகின்றன. கட்டுரை தகவல் “வெயிலில் …
சென்னை: தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத். 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த …
திருவாரூர் மாவட்டம் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் …
குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் மீது இருந்த கோபத்தில் பச்சிளம் குழந்தைகளை தலையணையை வைத்து, அமுக்கி கொலை செய்த நபரால், கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் …
திருச்சியில் “வென்றாக வேண்டும் தமிழ்’ என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். சீமான், “`வென்றாக வேண்டும் தமிழ்’ …
பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி: பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த பராமரிப்பு மற்றும் நிறுவனம் சாராத பராமரிப்பு) காலியிடங்கள் …
TN Private Jobs in Chennai தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாவட்டத்தில் (Job Vacancy in Chennai) இயங்கி வரும் SHREE ASSOCIATES தற்போது காலியாக இருக்கும் Tele Caller வேலைக்கு ஆட்கள் தேவை என …
DFCCIL Recruitment 2023: பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (Dedicated Freight Corridor Corporation of India – DFCCIL) காலியாக உள்ள AGM/ JGM/ DGM பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. …
கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை …
அதே நேரத்தில் ஓ.பி.எஸுடன் இருப்பவர்கள் அ.தி.மு.கவிற்கு வந்தால் வரவேற்போம். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நேரத்திலே அ.ம.மு.கவைச் சேர்ந்த தினகரன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர்தான் ஓ.பி.எஸ். மதுரை மாநாட்டிற்கு பிறகு ஓ.பி.எஸின் …