மதுரை ரயிலில் திடீர் தீ விபத்து..! 9 பேர் பலி… ஏராளமானோர் படுகாயம்!!

கடந்த 17 ஆம் தேதி சாமி தரிசனம் செய்வதற்காக உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் 60 க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள், நேற்று நாகர்கோவிளிலில் உள்ள பத்மநாதர் கோவிலில் சாமி …

“இனி வருமான வரி ரீஃபண்ட் 10 நாள்களில் கிடைத்துவிடும்!"

வருமான வரி தாக்கல் செய்துவிட்டு ரீபண்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, 10 நாள்களில் ரீஃபண்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்? 1961-ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டம் 237 பிரிவின் படி, ஒரு நபர் வருமானத்திற்கு அதிகமாக …

உங்க மின் இணைப்புக்கும் பெயர் மாத்தணுமா? இந்த தேதிக்குள்ள சீக்கிரம் மாத்திடுங்க… மின் வாரியம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் வீட்டு பிரிவு நுகர்வோர் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்குவதற்காக சிறப்பு முகாம் …

R.N.Ravi: ஊழலுக்கு தீர்வாக இருக்கிறது 'டிஜிட்டல் இந்தியா' – ஆளுநர் ரவி

திருச்சியில் உள்ள, இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்), நடைபெற்ற ‘தக்‌ஷா 2.O’ என்ற தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

'ஒரே வாரத்தில் பெயர்ந்து வந்த சாலை; ஆக்‌ஷன் எடுத்த

இந்நிலையில், மேற்கொண்டு நடந்வை பற்றி நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், “எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குளித்தலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் நிதி ஒதுக்கினார். இதனால், எங்களின் நீண்டநாள் …

சமூக வலைதளங்களில் சாதி, மத வட்டத்தில் சிக்கக் கூடாது: நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் அறிவுரை

சென்னை: விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மொழி, இனம், சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் …

19 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று இரண்டு நாட்களாக நான்கு பேர் கதற கதற கற்பழிப்பு….! இறுதியில் இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு கதறும் கயவர்கள்….!

வாரச்சந்தைக்காக சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த இளம் பெண் ஒருவரை, ஆட்டோவில் வந்த ஒருவர் கடத்திச் சென்று, இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. …

`வாக்னர்' குழுத் தலைவர் விமான விபத்தில் பலி… இனி

வாக்னர் கூலிப்படையால் கட்டமைக்கப்பட்ட உலகளாவிய தொடர்பை ரஷ்யா முன்னெடுத்துச் செல்லும் என்றே கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையானது சிரியா, லிபியா, மாலி ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்றிருப்பதாகவும், பதிலுக்கு தங்கச் சுரங்கங்கள் …

உங்க குழந்தைக்கும் மொபைல் போன் கொடுக்கிறீங்களா..? அப்போ இந்த எச்ச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்!!

வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக குழந்தைகள் அடம்பிடித்தால் அதனை …

மதுரை ரயில் தீ விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு

CM MK Stalin: மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …