
மனைவி ரம்யாவையும் விஜயபாஸ்கரையும் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று காலை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் ஆகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். …
மனைவி ரம்யாவையும் விஜயபாஸ்கரையும் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று காலை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் ஆகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். …
கடந்த மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு, விண்கலத்தில் இருந்த லேண்டர் 40 நாள் பயணத்தை முடித்து வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. …
Bitcoin (BTC) 2023 ஆம் ஆண்டின் மோசமான மாதமாக ஆகஸ்ட் மாதம் $26,000 உடன் போராடி ஒரு புதிய வாரத்தைத் தொடங்குகிறது. BTC விலை வலிமை 10 நாட்களுக்கு முன்பு ஒரு திடீர் விபத்துக்குப் …
மாமனார் கண் முன்னே கள்ளக்காதலனோடு, உல்லாசமாக இருந்த மருமகள், கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதியை பார்த்து, கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் இந்திரா …
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 38 கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் 26 கட்சிகளும் இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கின்றன. இவையில்லாமல், இந்த இரு கூட்டணிகளை எதிர்க்கும் …
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமலபடுத்தப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கத்தை பெருக்கவே இந்த தடை காலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இந்த மீன்பிடி தடைகாலமானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும். இந்த …
ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு …
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்றத்தில் மனு! செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். …
படக்குறிப்பு, இறுதிக் கட்ட யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுகின்றனர். கட்டுரை தகவல் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற …
மலையாள ஆண்டின் முதல் மாதம் கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த சிங்கம் மாதத்தில் 10 நாட்களுக்கு அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி திருவோணம் நட்சத்திரம் …