
அரசு வேலை மட்டும் அல்ல தனியார் வேலைகளும் தமிழ்நாட்டில் கொட்டிக்கிடக்கின்றன. தற்போது வேலூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் கிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே வேலையில் சேர முயலுங்கள். காலியாக இருக்கும் பணியின் பெயர் தொழில்நுட்ப வல்லுநர், பதிவாளர், விரிவுரையாளர் (Technician, Registrar, Lecturer) ஆகும். எட்டு காலியிடங்கள் உள்ளது. மேலும், 12th, B.Sc, Diploma, M.Sc, MBBS, MD படித்தவர்கள் இந்த தனியார் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ALSO READ : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் எட்டாவது (8th) படித்தவர்களுக்கு வேலை!
தேர்வு செய்யப்படுபவர்கள் வேலூர் மாவட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுவும் டிசம்பர் மாதம் நாலாம் (04.12.2023) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். தேர்வாகும் நபர்களுக்கு ரூ.7,700 முதல் ரூ.62,870 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் கட்ட தேவையில்லை. சிஎம்சி வேலூர் விண்ணப்பதாரர்களை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்கிறது.
விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Official Notification and Apply Online லிங்கில் உள்ள விவரங்களை படித்து பார்த்து விண்ணப்பியுங்கள். நம்ம தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in