எம்ஜிஆர் பிறந்தநாள் | புகழ் குன்றா பொன்மனச் செம்மல் – நெகிழ்கிறார் நேர்முக உதவியாளர்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆேராடு பல படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகர் குண்டு கருப்பையா. இவரது மூத்த மகன் மகாலிங்கம். 1972-ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வைர அவரது நேர்முக உதவியாளராகப் பணியாற்றியவர். பிரபல நடிகர் குண்டுகல்யாணம் இவரது தம்பி. மற்றொரு சேகாதரரான சாமிநாதைனயும் எம்.ஜி.ஆரிடம் சொல்லி அதிமுக தலைமைக் கழகத்தில் காசாளராக சேர்த்துவிட்டிருக்கிறார். தற்போது சென்னை மாம்பலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் நிர்வாகியாகவும் அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறக்கட்டளை இயக்குநராகவும் இருக்கிறார் சாமிநாதன்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில் எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர் மகாலிங்கத்தை ‘இந்து தமிழ் திசை’க்காக சந்தித்தோம். பழைய நினைவுகளில் நெகிழ்ந்து அவர் கூறியதாவது:

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *