புனே: வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
257 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் மற்றும் ஷுப்மன் கில் இணை சிறப்பான துவக்கம் கொடுத்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடும் கேப்டன் ரோகித் இன்றைய போட்டியிலும் அதே அதிரடியை தொடர்ந்தார். ஆனால், அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். ஹசன் மஹ்மூத் பந்தில் சிக்ஸர் அடித்த ரோகித் அடுத்த பந்தையும் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆகி 48 ரன்களில் அவுட் ஆனார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in