ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. மேக்ஸ்வெல் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்த தொடர் இந்தியாவில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த சூழலில் 3-வது போட்டி இன்று (செப். 27) ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in