வீணாக்கப்பட்ட உணவு: அதிமுக விளக்கம்!
மதுரை அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உணவு வழங்கும் விதமாக 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் இணைந்து 10 லட்சம் பேருக்கு சமையல் செய்தனர். இதற்காக 100 டன் அரிசி வரவழைக்கப்பட்டது. லெமன் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், பிரிஞ்சி சாதம் என வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மாநாட்டில் தொண்டர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகள் டன் கணக்கில் வீணாக கீழே கொட்டப்பட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இது குறித்து அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கான உணவு தொடர்பான விஷயங்களை பொறுப்பேற்று கவனித்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அளித்த விளக்கத்தை படிக்க இங்கே க்ளிக் செய்க…
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com